கணவரின் தாக்குதலில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
hospital
trinco
By Independent Writer
திருகோணமலை - லிங்கநகர் பகுதியில் கணவரின் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
55 வயதுடைய பெண்ணொருவரே சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி 11:52 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் குறித்த பெண் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த குறித்த பெண்ணின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் திருகோணமலை லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த கே.பரமேஸ்வரி (55 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.

Mr. Ramji Swamigal
4.6 75 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

டயானாவின் மரணத்தால் இளவரசர் ஹரிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி: கண்டுபிடித்த நபர் யார் தெரியுமா? News Lankasri

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் கெட்ட செய்தி - இராணுவ சக்தியை மீண்டும் கட்டியெழுப்பிய ஈரான் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US