கடத்தப்பட்டதாக கூறி கணவனை ஏமாற்றி பணத்தை பெற முயற்சித்த பெண்
Police spokesman
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Steephen
கணவன் மற்றும் பிள்ளைகளை ஏமாற்றி 35 லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்த பெண்ணை புத்தளம் ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தான் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கூறி இந்த பெண், கணவன் மற்றும் பிள்ளைகளிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார்.
வேறு ஒரு வீட்டில் மறைந்திருந்த பெண்
கடத்திச் செல்லப்பட்டதாக கூறி ஏமாற்றி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த பெண் வேறு ஒரு வீட்டில் மறைந்து இருந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய கடந்த 15 ஆம் திகதி 50 வயதான பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தாயான சந்தேக நபர் ஆனமடுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US