வவுனியாவில் முதலை கடித்ததில் பெண் ஒருவர் பலி
Vavuniya
Sri Lanka Police Investigation
Death
By Thileepan
வவுனியாவில் முதலை கடித்ததில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக உளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - சூடுவெந்தபுலவை பகுதியை சேர்ந்த , 67 வயதுடைய ஆதம்பாவா முசிறியா என்பவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (21.12.2024) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
மாடுகளை மேய்ப்பதற்காக பவாற்குளம், சூடுவெந்தபுலவு பகுதிக்கு சென்ற பெண் ஒருவர் அப்பகுதியில் காணப்பட்ட ஆற்றுப் பகுதியில் இறங்கிய போதே முதலை அவரை கடித்து இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US