இலங்கையைச் சேர்ந்த தாயும் மகளும் சென்னை விமான நிலையத்தில் கைது
Chennai
Sri Lankan Peoples
Crime
By Vethu
தமிழ் நாட்டின் சென்னை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இந்தியாவிற்கு சென்ற குற்றச்சாட்டில் இருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு அதிகாரிகள்
சந்தேக நபர்களான 48 வயதுடைய தாயும் 21 வயதுடைய மகளும் மேலதிக விசாரணைகளுக்காக சென்னையின் மத்திய குற்றப்பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது இந்திய குடிவரவு அதிகாரிகள், சந்தேக நபர்களான தாயையும் மகளையும் விசாரித்து அவர்களின் கடவுச்சீட்டுகளை சோதனை செய்துள்ளனர்.
இதன்போது போலி கடவுச்சீட்டில் வந்த தாயும் மகளும் சென்னையில் சில வருடங்களாக சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.

சிறியவர்கள் முதல் பெரியோர் வரை ஆடைகளின்றி அடித்து கொலை செய்யப்பட்ட துயரம்! சபையில் நீண்ட வெளிப்படுத்தல்

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US