கைதிக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற பெண் கைது : செய்திகளின் தொகுப்பு
Kalutara
Crime
Prisons in Sri Lanka
Drugs
By Sajithra
களுத்துறை (Kalutara) சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு போதைப்பொருளை ஷாம்பு போத்தலில் மறைத்து வைத்து கொடுக்க கொண்டு சென்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கொண்டு வந்த ஷாம்பு போத்தலில் பெண் சிறைக்காவலர்களால் சோதனையிடப்பட்டுள்ளது.
இதன்போது, போத்தலில் 9000 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 6410 மில்லிகிராம் கஞ்சா காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்காக பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US