யாழில் 75 மதுபான போத்தல்களுடன் பெண்ணொருவர் கைது
Jaffna
Sri Lanka Police Investigation
By Kajinthan
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் பெண்ணொருவர் 75 மதுபான போத்தல்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை நேற்று(12.04.2024) சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது 36 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டதோடு பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வழக்கு தாக்கல்
இந்நிலையில் அவருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Post Office RD-ல் தினமும் ரூ.100 முதலீடு செய்தால்.. 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
என் மகனுக்காக வாங்கிய பணத்தில் ஒரு ரூபாய் கூட கொடுக்கல! சீமானை குற்றம் சாட்டும் விக்னேஷின் தாயார் News Lankasri
கோலாகலமாக திருமண நாளை கொண்டாடிய முத்து-மீனா- ஆனால் கடைசியில், சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பான புரொமோ Cineulagam
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US