கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய கொழும்பைச் சேர்ந்த பெண்!
Bandaranaike International Airport
Sri Lanka
Dubai
By Benat
ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை தனது நெஞ்சுப் பகுதியில் வைத்து கடத்தி வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்கப் பிரிவினரின் தகவல்
கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு - வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் இந்த பெண் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 650 கிராம் எடையுடைய தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றில் கழுத்தணிகள், மோதிரங்கள் போன்ற காணப்பட்டதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US