எச்சரிக்கை - “ஒமிக்ரோன்” ஊடாக இந்தியாவில் மூன்றாவது கொரோனா அலை
with-omicron-third-wave-projected
INDAI
By Amal
ஒமிக்ரோன் காரணமாக எதிர்வரும் பெப்ரவரிக்குள் 3-வது கொரோனா அலை ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது
விஞ்ஞானியான மனிந்திர அகர்வால் இதனை கணித்துள்ளார்.
கொரோனா உருமாறிய தொற்று 3-வது அலையாக ஒக்டோபருக்குள் இந்தியாவை தாக்கும் என்று முன்னதாக விஞ்ஞானிகள் கணித்து இருந்தனர்.
எனினும் இது ஏற்படவில்லை
இந்தநிலையில் வருகிற பெப்ரவரிக்குள் ஒமிக்ரோன் தொற்றுடன் 3-வது அலை உச்சத்தை எட்டும் என்று இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன விஞ்ஞானி மனிந்திர அகர்வால் எச்சரித்துள்ளார்.
இதன்போது இந்தியாவில் நாளாந்தம் 1 லட்சம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US