தமிழ்ச்செல்வன் படுகொலையில் மகிந்தவின் தந்திரம்! காலம் கடந்து வெளிவரும் உண்மைகள்

United Nations Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Wimal Weerawansa NPP Government
By Shrikanth Aug 05, 2025 12:49 PM GMT
Report

சிறந்த ராஜதந்திரங்களை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கையாண்டார்.  முப்படைகளையும் ஒன்றிணைத்து செயற்பட வைத்தார். அவ்வாறு யாருக்கும் செய்ய முடியாது. அதன் பிரதிபலனே விடுதலைப் புலிகள் அமைப்பினுடைய அரசியற் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட சம்பவம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெறும் அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தேசபந்து தென்னகோனின் பதவி தொடர்பில் நாடாளுமன்றத்தில் அதிரடி தீர்மானம்

தேசபந்து தென்னகோனின் பதவி தொடர்பில் நாடாளுமன்றத்தில் அதிரடி தீர்மானம்

மகிந்தவின் ராஜதந்திரம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

ஈழப் போரின் இறுதித் தருவாய் உக்கிரமடைந்திருந்த போது பொது மக்கள் கொன்று குவிக்கப்பட்ட நேரத்தில் போரை நிறுத்தி ஈழமக்களை பாதுகாக்க சர்வதேச சமூகம் பெரும் முயற்சி எடுத்தது.

தமிழ்ச்செல்வன் படுகொலையில் மகிந்தவின் தந்திரம்! காலம் கடந்து வெளிவரும் உண்மைகள் | Wimal Weerawansa Mahinda Rajapaksa Gotabaya

அப்போது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவை சந்திக்க பல வெளிநாட்டு ராஜதந்திரிகள் வந்தனர். அப்போது வந்த வெளிநாட்டு அமைச்சர்களை எம்பிலிபிட்டியவுக்கு அழைத்துச் சென்றே பேசியனர். அவ்வளவு அழுத்தங்கள் வந்தன, அச்சந்தர்ப்பத்தில் ஐ.நாவின் பொதுச் செயலாளராக இருந்த பான் கீ மூன் இலங்கைக்கு வருவதற்கு தீர்மானித்திருந்த போது மகிந்த  வெளிநாட்டுக்குச் சென்றார்.

ஒரு நாட்டின் அரசாங்கத்தின் தலைவர் இல்லையென்றால்  ஐ.நாவின் பொதுச் செயலாளர் வர மாட்டார் என நினைத்து திட்டம் தீட்டியே மகிந்த  வெளிநாடு சென்றார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியம் இரத்து! பரிந்து பேசும் அரசியல்வாதிகள்..

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியம் இரத்து! பரிந்து பேசும் அரசியல்வாதிகள்..

தமிழ்ச்செல்வன் படுகொலை 

மகிந்த ராஜபக்ச அன்று அவ்வாறே தனது ராஜதந்திரங்களை பாவித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இன்று நாம் சுமூகமாக வாழும் வாழ்க்கை அவர் கொடுத்தது. நாம் அதற்கு நன்றியுள்ளவர்களாக செயற்பட வேண்டும்.

தமிழ்ச்செல்வன் படுகொலையில் மகிந்தவின் தந்திரம்! காலம் கடந்து வெளிவரும் உண்மைகள் | Wimal Weerawansa Mahinda Rajapaksa Gotabaya

யுத்தத்தில் முப்படைகளையும் ஒன்றிணைத்து செயற்பட வைத்தார்.  அவ்வாறு யாராலும் செய்ய முடியாது. அதன் பிரதிபலனே தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்டது. ஆகையால் தமிழ் டயஸ்போராக்களுக்கு ஒரு தாகம் இருக்கிறது. கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்சவை வலுவிழக்க செய்ய வேண்டும்.

அவை நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு ராஜபக்சர்களுடன் அவர்களுடன் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டை நாம் நேசிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

ஹோட்டலில் பிரைட் ரைஸ் கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஹோட்டலில் பிரைட் ரைஸ் கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

தேசபந்து விவகாரம்.. சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாமல்

தேசபந்து விவகாரம்.. சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாமல்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US