ஒக்டோபர் 1ம் திகதியின் பின்னர் ஊரடங்குச்சட்டம் நீடிக்கப்படுமா?
Srilanka
Curfew
Channa Jayasumana
By Kamel
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ம் திகதியின் பின்னர் ஊரடங்குச்சட்டம் நீடிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் குறைவு என ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் ஊடாக அதிகாரிகள் எதிர்பார்த்த நோக்கங்கள் நிறைவேறியுள்ளதாக தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரும் பொறுப்புணர்ச்சியுடனும், முன் பாதுகாப்புடனும் செயற்பட்டால் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதில் சிக்கல் இருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், மதுபானக் கடைகள் தற்போதைக்கு திறப்பது பொருத்தமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US