ஒக்டோபர் 1ம் திகதியின் பின்னர் ஊரடங்குச்சட்டம் நீடிக்கப்படுமா?
Srilanka
Curfew
Channa Jayasumana
By Kamel
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ம் திகதியின் பின்னர் ஊரடங்குச்சட்டம் நீடிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் குறைவு என ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் ஊடாக அதிகாரிகள் எதிர்பார்த்த நோக்கங்கள் நிறைவேறியுள்ளதாக தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரும் பொறுப்புணர்ச்சியுடனும், முன் பாதுகாப்புடனும் செயற்பட்டால் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதில் சிக்கல் இருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், மதுபானக் கடைகள் தற்போதைக்கு திறப்பது பொருத்தமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.6 23 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US