கோட்டாபய அரசுக்கெதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டு வெற்றியளிக்குமா?
நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்த எதிர்கட்சிகளின் அனைத்து கட்சி கூட்டணியின் முதலாவது சந்திப்பு பம்பலப்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடத்தப்பட்டது.
இந்த பேச்சுக்களில் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ருவன் விஜயவர்த்தன, தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மனோ கணேசன் உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள் கருத்து வெளியிடுகையில்,
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri