மீண்டும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும்: மருத்துவர் ஹேமந்த ஹேரத்
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வதை கட்டுப்படுத்த முடியாமல் போனால், பாரதூரமான கட்டுப்பாடுகளை கட்டாயம் விதிக்க நேரிடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்காது போனால் மரணங்கள் குறையும் என்பதை எதிர்பார்க்க முடியாது என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளரும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளருமான மருத்துவர் ஹேமாந்த ஹேரத் (Hemantha Herath) கூறியுள்ளார்.
தற்போது மரணமடையும் கொரோனா நோயாளிகளில் பலர், சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.
நாடு திறக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam