தோப்பூரில் காட்டு யானைகளின் அட்டகாசம்!
Trincomalee
Elephant
Eastern Province
By Kiyas Shafe
தோப்பூர் -முன்னம்போடிவெட்டை கிராமத்திற்குள் இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை காட்டு யானைகள் உட்புகுந்து சேதம் விளைவித்துள்ளன.
இதன்போது தென்னை,வாழை,மா உள்ளிட்ட மரங்கள் காட்டு யானைகளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளன.
கோரிக்கை
கடந்த ஒரு மாதமாக காட்டு யானைகளின் அட்டகாசம் காணப்படுவதாகவும் வீடுகளில் சிறுவர்களை வைத்துக் கொண்டு இருப்பதும் அச்சமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த அரசாங்கத்தில் எமக்கு நம்பிக்கை இருப்பதால் யானை பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுத்தர வேண்டுமென தோப்பூர் முன்னம்போடி வெட்டை கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 40 Reviews
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 7 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US