தோப்பூரில் காட்டு யானைகளின் அட்டகாசம்!
Trincomalee
Elephant
Eastern Province
By Kiyas Shafe
தோப்பூர் -முன்னம்போடிவெட்டை கிராமத்திற்குள் இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை காட்டு யானைகள் உட்புகுந்து சேதம் விளைவித்துள்ளன.
இதன்போது தென்னை,வாழை,மா உள்ளிட்ட மரங்கள் காட்டு யானைகளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளன.
கோரிக்கை
கடந்த ஒரு மாதமாக காட்டு யானைகளின் அட்டகாசம் காணப்படுவதாகவும் வீடுகளில் சிறுவர்களை வைத்துக் கொண்டு இருப்பதும் அச்சமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த அரசாங்கத்தில் எமக்கு நம்பிக்கை இருப்பதால் யானை பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுத்தர வேண்டுமென தோப்பூர் முன்னம்போடி வெட்டை கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

பிரித்தானியாவில் வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட 2 குழந்தைகளின் உடல்கள்: 43 வயது பெண் கைது News Lankasri

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US