ஜனாதிபதியின் வியக்க வைக்கும் செயல் தொடர்பில் வெளியான காணொளி
எழில்கொஞ்சும் மலையகத்தின் தென்றல் காற்றினை ரசித்தபடி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உற்சாகமாக உடற்பயிற்சிகளில் ஈடுபடும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு 2025.10.12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
அநுரகுமார திசாநாயக்க
இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டமாக 2000 பயனாளிகளுக்கு இங்கு வீட்டு உரிமைகள் வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வுக்காக சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கட்டைக் காற்சட்டையுடன் நடைப்பயிற்சியில் ஈடுபடும் காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.
உற்சாகமாக உடற்பயிற்சிகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, இதல்கஸ்ஹின்ன தொடருந்து நிலையத்துக்கும் விஜயம் செய்திருந்தார் அங்கிருந்த பொதுமக்களுடன் சுமுகமான உரையாடல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்.
மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள்: மக்களைத் திசை திருப்பும் தந்திரோபாயம் என்றும் ஜீவன் ஆவேசம்
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 22 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam