திருகோணமலையில் விவசாய கிணற்றில் விழுந்த காட்டு யானை (Video)
Adinarayana Forest Wild Life Protection And Social Welfare Development Trust
Trincomalee
Sri Lanka
Elephant
By Mubarak
திருகோணமலை - கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவசாய பகுதியில் காட்டு யானையொன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
பன்னிரண்டு வயதுடைய யானைக்குட்டியொன்றே நேற்று மாலை கிணற்றுக்குள் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுன்னக்காடு பகுதியிலிருந்து உணவு தேடி சூரியபுர கிராமத்திற்கு வந்த காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று கொண்டிருந்த போது பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்ததாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியபுர பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் கிராம மக்களுடன் இணைந்து வெட்டப்பட்ட கிணற்றில் இருந்த குறித்த யானை பெக்கோ இயந்திரம் மூலம் மீட்கப்பட்டு சுன்னக்காட்டிற்குள் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டில் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு |
Mr. Ramji Swamigal
4.7 192 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
அமெரிக்காவே வாங்கும்போது இந்தியாவிற்கு உரிமை உண்டு.., ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து புடின் விளக்கம் News Lankasri
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனியாக நடிக்கும் ராஜ்குமாரின் மனைவி, குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?... இதோ Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US