இரவு நேர புகையிரதத்துடன் மோதி காட்டு யானை பலி
Elephant
Sri Lanka Elephants
By Erimalai
இரவு நேர புகையிரதத்துடன் மோதி காட்டு யானை பலியாகியுள்ளது.
குறித்த விபத்து நேற்று இரவு 10.20 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
யானை பலி
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர புகையிரதத்தில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீ மாவட்டத்தின் பனிக்கங்குளம் பகுதியை அண்மித்த புகையிரத பாதையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US