சீனாவுக்கு துறைமுக நகரம் கொடுக்க முடியும் என்றால்.. தமிழர்களுக்கு தமிழீழம் கொடுக்க வேண்டும் - விக்ரபாகு கருணாரத்ன

srilanka colombo tamil peoples wickramabahu karunaratne
By Steephen Oct 21, 2021 11:26 AM GMT
Report

இலங்கைக்கு சொந்தமான வளங்கள், நிலம் என்பன பல நாடுகளுக்கு சொந்தமாக வழங்கப்படுமாயின் இந்த நாட்டில் பிறந்த தமிழ் மக்களுக்கு ஏன் அவர்களின் தாயக உரிமையை வழங்கவில்லை என புதிய இடதுசாரி முன்னணிியன் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

துறைமுக நகரத்தை சீனாவுக்கும், திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவுக்கும் வழங்க முடியுமாயின் தமிழ் மக்கள் அவர்கள் கோரும் ஈழத்தை வழங்குவது மிகவும் நியாயமானது.

தமது தாயக பூமி அடங்கிய ஈழ நாட்டை கோரி வடக்கில் தமிழ் இளைஞர் ஆரம்பித்த போராட்டத்தை அவர்கள் பயங்கரவாதிகள் எனப் பெயரிட்டு அடக்கியது மேற்குலகம்.

சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் ஈழத்தை வழங்க வேண்டும். சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் வழங்கப்படும் ஈழ நாட்டுக்கு சர்வதசத்தின் அங்கீகாரம் கிடைக்கும் எனவும் விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் மீதான இனவெறி படுகொலை தொடர்ந்தும் நடைபெறுவதால், ஐக்கிய நாடுகள் அமைப்பு அது தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என வடக்கு மாகாண சபை யோசனை ஒன்றை நிறைவேற்றியது. தமிழ் இனப்படுகொலை நடந்தது என 2013 ஆம் ஆண்டு இறுதியில் ஜேர்மனியின் பிரேமன் நகரில் மக்கள் தீர்ப்பாயத்தின் சர்வதேச நீதிபதிகள் தீர்மானித்தனர்.

இன வெறி குற்றச்சாட்டு மாத்திரமல்ல தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டைக் கூட இலங்கை அரசு நிராகரித்து வருகிறது.






ஒரு இனவெறி படுகொலை நடந்தது என்பதை ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு தமது தாயக உரிமையை வழங்க வேண்டும் என கலாநிதி விக்ரபாகு கருணாரத்ன(Wickramabahu karunaratne) தெரிவித்துள்ளார்.

அதனை சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையில் பொருத்தமான காரியமாக தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவுக்கும், திருகோணமலையை இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு வழங்க முடியுமானால், தமிழ் மக்களுக்கு அவர்களின் உரிமையான தமிழீழத்தை வழங்க வேண்டும் எனவும் விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US