சாந்தனின் இறுதி அஞ்சலிக்காக பிரித்தானியாவில் இருந்து வருகை தந்துள்ள முருகனின் உறவினர்கள்
சாந்தனின் இறுதி அஞ்சலிக்காக பிரித்தானியாவில் இருந்து முருகனின் உறவினர்கள் வருகை தந்துள்ளதாக சாந்தனின் வழக்கறிஞர் புகழேந்தி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் எமது லங்காசிறி செய்தியாளரிடம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
32 ஆண்டுகள் இவர்கள் சிறையில் இருந்து விட்டார்கள். ஆகவே இவர்களை விடுதலை செய்கிறோம் என்று கூறிய பின்பு (12.11.2022) சிறப்பு முகாமில் ஏறக்குறைய ஓர் ஆண்டுகாலம் அடைத்து வைத்தார்கள்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
இதற்கிடையில் மூன்று மாதங்களிந்கு முன்பு தன்னை விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சாந்தன் வழக்குத்தாக்கல் செய்தார்.
என் மீது இந்தியாவில் எந்த வழக்கும் இல்லை. ஆகவே என்னை தாய் நாட்டிற்கு அனுப்புங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தார் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri