நவராத்திரி காலங்களில் ராஜயோகத்தினை அடையப்போகும் ராசியினர் யார் தெரியுமா? இன்றைய ராசிபலன்
சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதமாகும்.
இந்த மாதம் மிகவும் அதிஷ்டமான பண்டிகை காலங்களில் ஒன்றான நவராத்திரி விரதம் பக்தியுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.
மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகின்றது.
இந்த நவராத்திரி நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ராசியினருக்கும் மிகவும் சிறப்பான பலன்களை தரவுள்ளது.
நவராத்திரியின் ஐந்தாவது நாளான இன்று யாருக்கெல்லாம் வாழ்க்கையில் ராஜயோகம் கிட்டப்போகின்றது என்பதை பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்