உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருப்பது யார்? கோட்டாபய குறித்து வெளியான தகவல் (Video)
Gotabaya Rajapaksa
2019 Sri Lanka Easter bombings
Kamal Gunaratne
By Murali
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இது குறித்த மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்.
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 20 மணி நேரம் முன்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US