மே 18 உலக தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு நாள் : சந்திரநேரு சந்திரகாந்தன்

Mullivaikal Remembrance Day Sri Lanka Sri Lanka Final War
By Siva thileep May 18, 2022 04:30 PM GMT
Siva thileep

Siva thileep

in சமூகம்
Report

தமிழ் மக்களின் இன அழிப்பின் முள்ளிவாய்க்கால் மே 18 மறக்கமுடியாத ஒரு நாள்.இந்த முள்ளிவாய்காலில் 58 வது 59 படைப் பிரிவால் நடந்தேறிய இந்த இனப்படுகொலை பற்றிய போர் குற்றம் விசாரிக்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் இன்று (18) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்..அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மே 18 உலக தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு நாள் : சந்திரநேரு சந்திரகாந்தன் | Who Committed Committed War Crimes Chandraneru

மே 18 என்பது முள்ளிவாய்க்காலில் இன அமைப்புக்கான நாள், எமது மக்கள் கெத்துக் கொத்தா கொல்லப்பட்ட நாள், எமது போராட்டம் நசுக்கப்பட்ட நாள், எனவே உலகிலுள்ள தமிழ் மக்கள் இந்த நாளை மறக்க முடியாது.

அன்று எமது மக்கள் ஒவ்வொருவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடினர்,, ஆனால் மன உறுதியை மட்டும் விட்டுவிடவில்லை. அப்போது எங்களை அழிக்கும் போது கும்மாளமிட்டவர்கள் சிங்கள மக்களுக்கு கீறேவாக தெரிந்தவர்கள் இன்று அதே சிங்கள மக்களுக்கு வில்லனாக தெரிகின்றனர்.

எமது போராட்டம் மளுங்க வைப்பதற்கான பல துரோகத்தனங்கள் நடந்தது. போர் முடிந்ததும் தமிழ் மக்களின் வலியை அறிந்து கொள்ளாமல் எமது மக்கள் மீது தொடர்ச்சியாக அளுத்தங்களை கொடுத்து, காணாமல் ஆக்கப்பட்டு நிலங்களை அபகரித்தனர் எமது பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தனர்.

ஆனால் இன்று அவர்களுக்கு உறங்குவதற்கு வீடு இல்லாமல் எங்கு ஓடி ஒளிப்பது என தெரியாது ஓடி ஒளிந்து, நாட்டுக்குள் அகதியாக வழவைத்தது அந்த முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட ஆத்மாக்களின் செயலாகும்.

சிங்கள பேரினவாதம், அவர்களுக்கு ஒரு பாதகமான நிலை வரும்போது 2015 ஆண்டு தமிழ் தலைமைகளை பாவித்தது போல, இந்த காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும், இந்த போராட்டத்தில் பயன்படுத்து முற்பட்டனர்.

இந்த காலிமுகத்திடல் போராட்டம் தமிழ் மக்களுக்கான போராட்டமல்ல, ஆட்சியை மாற்றுமாறு செய்யப்படும் போராட்டம். எனவே இந்த போராட்டத்தில் பாதுகாப்பு படையினரால் தமிழ் மக்களளுக்கு நடந்த அநீதி மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பூர்வீக நிலங்கள் மீண்டும், தமிழ் மக்களிடம் வழங்கப்பட வேண்டும், என குரல் கொடுக்கவில்லை.

எனவே மகிந்த, ரணில் இருந்தால் என்ன எதிர்கட்சியில் சஜித் இருந்தால் என்ன நாங்கள் தமிழ் தலைமைகள் ஒற்றுமையாக இல்லாத பட்சத்தில் எங்களை சிங்கள பேரினவாதம் அழித்துக் கொண்டிருக்கும்.

மே 18 கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இந்த சிங்கள பேரினவாதம், இன்று இன ஒற்றுமையை பற்றி பேசுகின்றனர். எனவே 2015ம் ஆண்டு ஏமாற்றப்பட்டது போல மீண்டும் ஏமாற்றுப்க்கூடாது அப்போது கண்ணைமூடிக் கொண்டிருந்தவர்கள், இப்போது தாங்கள் தான் தியாகிகள் என அடுத்த தமது அரசியலுக்காக இந்த முள்ளிவாய்க்கால் படுகொலையை பயன்படுத்தக் கூடாது இது எமது மண்ணின் மக்களது இழப்பு இதில் அரசியல் எல்லாம் தேட வேண்டாம்.

 முள்ளிவாய்காலில் நடந்தேறிய இன அழிப்பை முதல் முதல் உலகத்துக்கு சொல்ல வந்தவன் நான் தான், ஆகவே முள்ளிவாய்காலில் நடந்த வேதனையும் தெரியும் அதன் உண்மையும் தெரியும் காலத்துக்காக பொறுத்துக் கொண்டிருந்தேன், காலம்வரும் போது அங்கு நடந்த சில விடையங்களை தெரிவிப்பேன்” என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US