ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்த யோசனையை ஏற்றுக்கொண்ட ரணில்
கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட தலைவர்களால் கையளிக்கப்பட்ட யோசனைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் பேரவை நல்ல திட்டமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று காலை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பதில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. .
கோரிக்கையை ஏற்ற ரணில்

ஊழலுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தெரிவிப்பதாகவும் பதில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொருளாதார அழுத்தத்தில் உள்ள மக்களின் சுமையைக் குறைக்க எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கான விரைவான நிவாரணத் திட்டத்தைத் தொடங்க பதில் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
வரவு செலவுத்திட்டம்

ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam