ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்த யோசனையை ஏற்றுக்கொண்ட ரணில்
கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட தலைவர்களால் கையளிக்கப்பட்ட யோசனைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் பேரவை நல்ல திட்டமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று காலை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பதில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. .
கோரிக்கையை ஏற்ற ரணில்
ஊழலுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தெரிவிப்பதாகவும் பதில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொருளாதார அழுத்தத்தில் உள்ள மக்களின் சுமையைக் குறைக்க எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கான விரைவான நிவாரணத் திட்டத்தைத் தொடங்க பதில் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
வரவு செலவுத்திட்டம்

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
