மகாராணி இரண்டாம் எலிசபெத்தை கொலை செய்ய நடந்த பல சதிகள்! வெளிவரும் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள்

United Kingdom Queen Elizabeth II
By Benat Sep 18, 2022 04:51 AM GMT
Report

70 ஆண்டுகளாக அரியணையை அலங்கரித்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் உயிரிழந்தார். 

ராணியை கொல்ல சதி முயற்சி

21 ஏப்ரல் 1926 அன்று லண்டனில் உள்ள மேஃபேரில் பிறந்தவர் எலிசபெத் மகாராணி. பிரித்தானிய வரலாற்றில் சுமார் 70 ஆண்டுகாலம் அரசபதவியில் இருந்தவர். 

 இந்த நிலையில், அவரது மறைவின் பின்னர் எலிசபெத் மகாராணி குறித்து பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

மகாராணி இரண்டாம் எலிசபெத்தை கொலை செய்ய நடந்த பல சதிகள்! வெளிவரும் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் | What Happened To Queen Elizabeth Ii  

அந்தவகையில்,  மறைந்த எலிசபெத் ராணியை கொலை செய்ய மூன்று முறை நடந்த சதி முயற்சி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

 அடிமை முறையில் இருந்து மீண்ட இனக்குழுக்களுக்கு பிரித்தானிய அரச குடும்பத்தினர் மீது எப்போதும் ஒரு விமர்சன பார்வை உண்டு.

அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள இனக்குழுக்களுக்கு இது இன்னும் அதிகம். இதன் அரச குடும்ப பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படுத்திவிட கூடாது என்பதற்காகவே அந்த குடும்பத்தாருக்கு பல அடுக்கு பாதுகாப்பு உண்டு.

ராணி எலிசபெத் இரண்டாம் உலகப்போரில் பணியாற்றியவர், துணிச்சலான குணாதிசயங்களை கொண்டவர். எலிசபெத் ராணி வசித்த பக்கிங்காம் அரண்மனையை சுற்றி எப்போதும் சிறப்பு பாதுகாப்பு இருக்கும்.

எல்லாவற்றையும் மீறி ராணியின் உயிரை எடுக்க மூன்று முறை சதி நடந்தது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

1970இல் நடத்தப்பட்ட முயற்சி

மகாராணி இரண்டாம் எலிசபெத்தை கொலை செய்ய நடந்த பல சதிகள்! வெளிவரும் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் | What Happened To Queen Elizabeth Ii

ராணி மற்றும் அவர் கணவர் பிலிப் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டனர். அப்போது சிட்னியில் இருந்து நியூ சவுத் வேல்ஸுக்கு ரயிலில் ராணி சென்ற போது ரயிலை கவிழ்க்க சதி நடந்தது.

தண்டவாளத்தில் தடுப்புகள் வைக்கப்பட்ட போதிலும் சதிகாரர்கள் எதிர்பார்த்தபடி ரயில் கவிழவில்லை.

இதை யார் செய்தார்கள் என தெரியாத நிலையில் ஐ ஆர் ஏ எனப்ப்படும் ஐரிஷ் ராணுவ சதியாக இருக்கலாம் என அப்போது செய்தி பரவியது.

1981இல் நடந்த முயற்சி

மகாராணி இரண்டாம் எலிசபெத்தை கொலை செய்ய நடந்த பல சதிகள்! வெளிவரும் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் | What Happened To Queen Elizabeth Ii

அந்த ஆண்டில் லண்டனில் மக்கள் கூட்டமாக இருக்க ராணி குதிரையில் வந்தார். அப்போது மார்கஸ் சர்ஜின் என்ற 17 வயது இளைஞர் கையில் வைத்திருந்த பிஸ்டலில் ஆறு குண்டுகளை சுட்டார்.

பொலிசார் உடனே மார்க்கஸை   அழைத்து போய் விசாரிக்க பிரபலமவதற்காக இப்படி செய்ததாக கூறியிருக்கிறார்.

தேச துரோக வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.

மூன்றாவது முயற்சி

மகாராணி இரண்டாம் எலிசபெத்தை கொலை செய்ய நடந்த பல சதிகள்! வெளிவரும் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் | What Happened To Queen Elizabeth Ii

1981இல் ராணியை கொல்ல மூன்றாவது முயற்சி நடந்தது. அப்போது நியூசிலாந்துக்கு ராணி பயணம் மேற்கொண்ட நிலையில் அங்கு காரில் இருந்து அவர் இறங்கும் போது 17 வயது கிரிஸ்டோபர் ஜான் லீவிஸ் என்பவர் பக்கத்தில் இருந்த கட்டிடத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டார்.

ராணி அருகே குண்டு படவில்லை என்றாலும் பலத்த சத்தம் பரபரப்பை எகிற வைத்தது, இதையடுத்து லீவிஸை பொலிசார் கைது செய்தனர்.

பின்னர் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அவர் சிறையில் இருந்து தப்பிய நிலையில் 1997ல் இளம்பெண்ணை கொன்று அவர் மகளை கடத்திய குற்றத்திற்கு உள்ளானார். பிறகு அவர் மின்சாரத்தை தன் உடலில் பாய்த்து இறந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.  

மரண அறிவித்தல்

மூதூர், காந்திநகர்

15 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, நீர்கொழும்பு

16 Apr, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US