தென்னிலங்கையில் பாடசாலை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுத களஞ்சியம்
தென்னிலங்கையிலுள்ள பாடசாலையில் ஒன்றில் ஆயுத களஞ்சியசாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை, மத்தவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை ஒன்றில் கட்டப்பட்டுள்ள அறையின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் அடங்கிய ஆயுதக் களஞ்சியமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆயுத களஞ்சியம்
மேலும் பாடசாலையில் கட்டப்பட்ட அறை பயன்படுத்தப்படாமல் இவை இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
T56 தோட்டாக்கள் 20 , 24 மில்லி மீற்றர் 32 தோட்டாக்கள், 9 மில்லி மீற்றர் 107 தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், தொடர்ந்து தேடுதலின் போது, டிஎன்டி என சந்தேகிக்கப்படும் 194 கிராம் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா? Manithan
