இந்தியாவுடனான தமிழ் மக்களின் உறவை பலப்படுத்த வேண்டும்! சாணக்கியன்
Sanakyan
By Independent Writer
இந்தியாவுடனான தமிழ் மக்களின் உறவை பலப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
இந்நிலையில், இலங்கையின் தீர்வு விடயத்தில் பாரிய பங்களிப்பை இந்தியா வழங்குமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த விடயத்தில் பூகோள அரசியலையும் கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

Mr. Ramji Swamigal
5.0 75 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Vel Shankar
5.0 17 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US