வெள்ளைப்பூண்டு மோசடியை திறந்த மனதுடன் ஏற்கின்றோம்! - வர்த்தக அமைச்சர் அறிவிப்பு

Srilanka Bandula Gunawardena
By Rakesh Oct 06, 2021 03:05 PM GMT
Report

சதொச நிறுவனத்தில் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பான சம்பவம் இடம்பெற்றுள்ளதை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்கின்றது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் சி.ஐ.டியினர் உரிய விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது எனவும், அதனுடன் கடந்த அரசின் காலத்தில் சதொச நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள 6 பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சதொச நிறுவனத்தில் வெள்ளைப்பூண்டு தொடர்பில் பாரிய மோசடியொன்று இடம்பெற்றுள்ளதை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்கின்றோம். சதொச நிறுவனத்தில் மோசடி இடம்பெறுவது இது முதல் முறை அல்ல.

கடந்த அரசின் காலத்தில் சதொச நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள 6 பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்பட்டு வருகின்றன. சதொச நிறுவனத்தை எமது அரசு பொறுப்பேற்றுக்கொண்ட தருணத்தில் 20 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருந்தது.

அதேபோன்று பொருட்களைப் பரிமாற்றும் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு 8 பில்லியன் செலுத்தல்களும் இருந்தன. ஆகவே, 28 பில்லியன் இழப்புடன் தான் சதொச நிறுவனத்தைப் பொறுப்பேற்றுக்கொண்டோம்.

கடந்த ஆட்சிக்கு முன்னர் சதொச நிறுவனம் இலாபம் ஈட்டியதொரு நிறுவனமாகும். 28 பில்லியன் ரூபா என்பது எயர் லங்கா நிறுவனத்தின் பெறுமதியை போன்றதொரு பாரிய இழப்பாகும். ஊழல், மோசடிகளை வாடிக்கையாகக் கொண்டிருந்தமையின் காரணமாக தான் இவ்வாறு பாரிய இழப்புகளை சதொச நிறுவனம் சந்தித்துள்ளது.

கடந்த ஜனவரியாகும்போது சதொச நிறுவனத்தின் ஊழிர்களுக்கு சம்பளத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் எனது தலையீட்டில் இங்கு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம்.

துறைகத்தில் இருந்து சதொச நிறுவனத்துக்கு அத்தியாசியப் பொருட்கள் வழங்கும் செயற்பாட்டை இடைநிறுத்தியுள்ளோம். சதொச நிறுவனத்துக்குப் பொருட்கள் வழங்கினால் அவற்றை திருட்டு வழியில் விற்பனை செய்வதைத் தடுப்பதற்காகவே இந்தப் பணியை நிறுத்தியுள்ளோம்.

துறைமுகத்தில் உள்ள அத்தியாவசியப் பொருட்களை அரசு பொறுப்பேற்று சதொச நிறுவனத்தின் ஊடாக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாம் பொறுப்பேற்று ஊழில், மோசடிகளின் பொருட்களை எவ்வாறு மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதென கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன . இங்கு ஏற்பட்டுள்ள இணக்கப்பாடுகளின் பிரகாரம் மக்களுக்கு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படும்.

ஊடகவியலாளர்களுக்கு நாம் எவ்வித அச்சுறுத்தல்களையும் அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. சி.ஐ.டி.யினர்தான் அழைத்துள்ளனர். அறிக்கையிட்ட ஊடகவியலாளர்களை விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியாே அமைச்சரவையோ தெரிவிக்கவில்லை.

சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவே இதனை மேற்கொண்டுள்ளது. அவ்வாறு செய்ய வேண்டாமென பிரதமரும் அறிவுறுத்தியுள்ளார். உரிய வகையில் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
30ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US