அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அலையொன்று உருவாகியுள்ளது! - ஒப்புக்கொண்டார் அமைச்சர் கெஹலிய
Srilanka
Keheliya Rambukwella
Pepoles
Economical Issues
Sri Lanka Economic Crisis
Government Against
By Siva thileep
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அலையொன்று உருவாகியுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இன்று (01) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
சில விடயங்களை அவதானிக்கும் போது அரசாங்கத்திற்கு எதிரான அலைகள் உருவாகியுள்ளமை புலனாகின்றது,
நியாயமான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தடை ஏதும் கிடையாது என்ற போதிலும், தடிகள், பொல்லுகளுடன் மேற்கொள்ளும் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US