நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி: வத்தளை தொடக்கம் கொழும்பு வரை பதிவான காட்சி (Video)
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையானது நாட்டு மக்கள் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக எரிபொருள் நெருக்கடியானது தற்போது நாட்டை தானாகவே முடக்கத்திற்கு கொண்டு செல்லும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிலையங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
என்ற போதும் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சகலருக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் லங்கா ஐஓசி எரிபொருள் நிலையங்களை நோக்கி வாகனங்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
அத்துடன் வேலைநாளான இன்றைய தினம் கூட வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் மிகவும் குறைந்தளவிலேயே காணப்பட்டன.
அதன்படி இன்று காலை வத்தளை தொடக்கம் கொழும்பு வரையான வீதிப்பகுதிகளில் பதிவாகியுள்ள நிலைமை காணொளியாக,
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri