நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி: வத்தளை தொடக்கம் கொழும்பு வரை பதிவான காட்சி (Video)
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையானது நாட்டு மக்கள் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக எரிபொருள் நெருக்கடியானது தற்போது நாட்டை தானாகவே முடக்கத்திற்கு கொண்டு செல்லும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிலையங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
என்ற போதும் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சகலருக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் லங்கா ஐஓசி எரிபொருள் நிலையங்களை நோக்கி வாகனங்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
அத்துடன் வேலைநாளான இன்றைய தினம் கூட வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் மிகவும் குறைந்தளவிலேயே காணப்பட்டன.
அதன்படி இன்று காலை வத்தளை தொடக்கம் கொழும்பு வரையான வீதிப்பகுதிகளில் பதிவாகியுள்ள நிலைமை காணொளியாக,
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri