சரும பாதுகாப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் நிலவும் கடுமையான சூரிய ஒளி சருமங்களில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தோல் நோய் வைத்திய நிபுணர் நயனி மதரசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே, சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க தேவையான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்த நாட்களில் பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
சூரியன் வலுவாக இருக்கும் 10.00 - 2.00 வரையிலான காலப்பகுதியில் வெளியில் செல்வதினை தவிர்க்கவும், வீட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் தற்காத்துக்கொள்ள தொப்பி, குடை போன்றவற்றைப் பயன்படுத்துமாறும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், குழந்தைகளை கடுமையான சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பது கட்டாயம் என்றும், சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமானது எனவும், சன் கிரீம் பயன்படுத்துவது மிகவும் நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 21 மணி நேரம் முன்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam
