மக்களே அவதானம்! பிரமிட் திட்டம் தொடர்பில் மற்றுமொரு எச்சரிக்கை
பிரமிட் திட்டங்கள் ஒரு வியாபாரம் அல்ல, இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
தெஹியோவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது ஒரு குற்றம்
மேலும், இது குற்றம் என்பதால் பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இந்த பிரமிட் திட்டங்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய வங்கி ஏற்கனவே மேற்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் சுட்டிக்காட்டினார்.
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri