மீன் சாப்பிடுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் தற்போது புற்றுநோய் மற்றும் சிறு குழந்தைகளை தாக்கும் பல்வேறு நோய்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நோய் அதிகரிப்பிற்கு நாம் உண்ணும் உணவின் தாக்கமே காரணம் எனவும் வைத்தியர் டபிள்யூ.எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும், நாம் உண்ணும் கடல் மீன்கள் இந்நோய் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் வைத்தியர் எச்சரித்துள்ளார்.
புற்று நோய் சிகிச்சை தொடர்பிலான மோசடி
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புற்று நோய் சிகிச்சை தொடர்பிலான மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயை பூரணமாக குணப்படுத்த முடியும் என சிலர் ஊடகங்களில் பணம் செலுத்தி விளம்பரம் செய்து மோசடி செய்வதாகவும், இவ்வாறான மோசடிகளில் சிக்கிவிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
