புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கையிலிருந்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (Video)
Vavuniya
Selvam Adaikalanathan
Sri Lanka Economic Crisis
Tamil diaspora
Sri Lankan political crisis
By Mayuri
புலம்பெயர் தமிழர்கள் தமது முதலீடுகளை செய்த பின்னர், அரசாங்கம் திட்டமிட்டு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்து அவர்களுடைய முதலீடுகளை முடக்குகின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலிட்டால் அவற்றை இலங்கை அரசாங்கம் முடக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைககளின் கண்ணோட்டம்,

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US