இலங்கையை அச்சுறுத்தும் டெல்டா வைரஸ் குறித்து எச்சரிக்கை
பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் எதிர்வரும் 8 முதல் 10 வாரங்களுக்குள் நாட்டின் பிரதான வைரஸாக டெல்டா காணப்படும் என விசேட வைத்தியர்கள் எச்சரிக்கை டுத்துள்ளனர்.
மக்கள் உரிய சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த நிலைமை மிகவும் ஆபத்தாக இருக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இந்த டெல்டா வைரஸ் மாறுபாடு தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் உரிய சுகாதார வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இல்லை என்றால் எதிர்வரம் 8 வாரங்கள் மிகவும் அவதானமிக்க நிலைமையாக மாறிவிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam