வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்புவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை
Bandaranaike International Airport
Money
Department of Motor Vehicles
By Vethu
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குத் திரும்பும் இலங்கையர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் போது, வாடனை வாகனம் பெறும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஒன்லைன் முறையின் மூலம் தற்காலிகமாக காரை வாடகைக்கு எடுக்கும் போது முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பண மோசடி
அதன் பின்னர் காருக்கு பணம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காரை வாடகைக்கு எடுப்பதாகக் கூறி, காரை வழங்காமல் வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசி எண்களை செயலிழக்க செய்து மோசடியாக பணம் பெறும் ஒரு குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US