பைத்தியம் போல் நடிக்கும் அரசியல்வாதிகள் : வியாழேந்திரன் சாடல்
2019 Sri Lanka Easter bombings
Sri Lanka Parliament
S. Viyalendiran
Easter Attack Sri Lanka
By Sheron
நாட்டிலுள்ள அரசியல்வாதிகளி பைத்தியம்போல் நடித்து மக்களை முட்டாள்களாக்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்று (25.04.2024) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் நடந்து 5 வருடங்கள் கடந்தும் அதற்கு ஓர் தீர்வு வழங்காமல் இலங்கை அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அநீதி இழைக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகத்திற்கு நீதி வேண்டும் எனவும் உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னணியில் செயற்பட்டவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US