கொழும்பில் விசா வழங்கும் விநாயகர்! படையெடுக்கும் புலம்பெயர் தமிழர்கள் (Video)
கொழும்பு - வெள்ளவத்தையில் அமைந்துள்ள விசா விநாயகர் ஆலயத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?
வெளிநாடு செல்ல காத்திருக்கும் பலர் கடவுச்சீட்டினை கொண்டு வந்து இந்த விநாயகர் ஆலயத்தில் வைத்து வழிபட்டு நேர்த்தி வைத்துள்ள நிலையில் அவர்கள் நினைத்த காரியம் நினைவேறியுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
வெளிநாடு செல்வது மாத்திரமல்லாமல், வழக்குகள், குழந்தைபேறு மற்றும் திருமணம் உள்ளிட்ட காரியங்களிலும் அநுகூலமான வழியை இந்த விசா விநாயகர் காட்டுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக விசா விநாயகரின் அருளால் வெளிநாடு சென்றதாக நம்பும் புலம்பெயர் தமிழர்கள் பலரும் இந்த ஆலயத்திற்கு படையெடுத்து வருவதுடன், தொடர் வழிபாடுகளிலும் கலந்து கொள்கின்றனர்.
எனினும் இந்த ஆலய பூஜைகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவது சகோதர மொழி இனத்தவர்கள் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இந்த ஆலயம் மற்றும் அதன் மகிமை தொடர்பான விரிவான தொகுப்பு இவ்வார பயணம் நிகழ்ச்சியில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம், இறந்த 2வது கணவர்.. பூவே உனக்காக பட நடிகையின் சோக வாழ்க்கை Cineulagam

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri
