வன்முறை சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்
Galle Face Protest
Sri Lankan protests
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Steephen
1 வருடம் முன்
நாடு முழுவதும் நேற்று ஏற்பட்ட பதற்றமான வன்முறை சூழ்நிலை காரணமாக துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலுக்கு இலக்காகி 8 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் ஒரு அரசியல்வாதியும் இரண்டு பொலிஸாரும் அடங்குகின்றனர்.
சம்பவத்தில் இரண்டு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய சம்பவங்களில் 219 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


நீதிபதிக்கே கிடைக்காத நீதி.. 1 நாள் முன்

சீரியலுக்கு வருவதற்கு முன் வேறு மாதிரி நடித்த ஆதிகுணசேகரனின் தம்பி... கைகொடுத்த எதிர்நீச்சல் Manithan

முடிவிற்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்... பிக்பாஸிற்குள் சென்ற பிரபலம் வெளியிட்ட காணொளி Manithan

கனடாவில் வாழ்வைத் துவக்கலாம் என்னும் ஆசையிலிருக்கும் மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US