ஓய்வை அறிவித்த வினேஷ் போகட்
இந்தியாவின் முன்னணி பெண் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகட் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக எடைப் பரீட்சையில் தோல்வியடைந்ததால் அவர் இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
29 வயதான அவர் நேற்றையதினம் (07.08.2024) 50 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் அமெரிக்காவின் சாரா ஹில்டெப்ரான்ட்டை எதிர்கொள்ளத் தயாராக இருந்தார். இது அவருக்கு குறைந்தபட்சம் ஒரு வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்திருக்கும்.
தகுதி நீக்கம்
ஆனால், போகாட் போட்டி தினத்தன்று காலை 50 கிலோ வரம்பிற்கு மேல் சில கிராம் எடையுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்தது.
இதன் காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவர் எந்தப் பதக்கமும் வெல்லாமல் போட்டியின் கடைசி இடத்தைப் பெறுவார்.
இந்நிலையிலேயே அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
