இலங்கை அகதிகளுக்கான குடியுரிமை வழங்க அழுத்தம் கொடுப்பேன்..! விஜய் வாக்குறுதி
இந்தியாவில் TVK கட்சியின் தலைவரும், இந்தியத் திரைப்பட நடிகருமான தளபதி விஜய், தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக மாநிலத் தேர்தலுக்காக அவர் இந்தத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அகதிகளுக்கான குடியுரிமை
மேலும், இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கவும், இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யவும் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன் என அவர் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவுப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாக கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உரிமையை மீண்டும் நிலைநாட்ட விரும்புவதாகவும் அவர் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam