ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி கந்தளாய் வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கந்தளாய் சாலியபுர மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இவ்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று(26.07.2023) கந்தளாய் வலயக்கல்வி அலுவலகத்தின் முன்னால் இடம்பெற்றுள்ளது.
இதனை பெற்றோர்களும் பாடசாலை மாணவர்களும் இணைந்து முன்னெடுத்திருந்தார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்
இதில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது புதிய ஆசிரியர்களை நியமித்து தாருங்கள்,புவியியல்,கணிதம்,மற்றும் விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர்களை பெற்றுத்தாருங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஏந்தியிருந்ததை காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 9 மணி நேரம் முன்

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri

சிரிப்பால் மட்டுமே மக்களை கவர்ந்த காமெடி நடிகர் குமரிமுத்து...கல்லறையில் இப்படியா எழுதியிருக்கு? Manithan

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
