மாணவிக்கு தவறான புகைப்படங்களை அனுப்பிய பிரதி அதிபர் கைது - செய்திகளின் தொகுப்பு
கம்பஹா - அத்தனகல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவருக்கு தனது நிர்வாண புகைப்படங்களை வாட்சப் செயலி ஊடாக அனுப்பியதாக கூறப்படும் பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாட்சப் செயலி மூலம் மாணவியிடம் தனது நிர்வாணத்தை
காட்டுவது மட்டுமின்றி, பாடசாலை காலத்தில் அலுவலகத்திற்கு மாணவி
வரவழைக்கப்பட்டு பாலியல்
வன்கொடுமை
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri