உள்ளூராட்சி தேர்தலில் மிக மந்தமான வாக்களிப்பு!
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மிக மந்தமான வாக்களிப்பு வீதம் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை 7:00 மணிக்கு நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமானதுடன் வாக்குப்பதிவு மாலை 4:00 மணி நிறைவடைந்துள்ளது.
வாக்களிப்பு வீதம்
இந்த நிலையில் ஆகக்கூடியது 60 வீதமான வாக்களிப்பு வீதமே பல்வேறு பிரதேசங்களிலும் பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக இந்தத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 60 தொடக்கம் 70 வீத வாக்குகளே பதிவாகும் என்று எதிர்வு கூறப்பட்டது.
அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் ஏனைய பிரதேசங்களை விட வாக்களிப்பில் அதிக ஆர்வம் வௌிக்காட்டப்பட்டுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 16 மணி நேரம் முன்
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam