யாழ்ப்பாணத்தில் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்படும் ஊர்திவழி போராட்டம் (Video)
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழி போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊர்திவழி போராட்டம்
யாழ்ப்பாணம் - வடமராட்சியில் மூன்றாவது நாளாக இன்று (12) இந்த ஊர்திவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கை முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ். சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

தேங்காய் உடைத்தல்
வல்லை முனியப்பர் கோவில் முன்பாக தேங்காய் உடைத்து ஊர்திவழிப் கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த ஊர்திவழி போராட்டத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும்
முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri