யாழ்ப்பாணத்தில் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்படும் ஊர்திவழி போராட்டம் (Video)
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழி போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊர்திவழி போராட்டம்
யாழ்ப்பாணம் - வடமராட்சியில் மூன்றாவது நாளாக இன்று (12) இந்த ஊர்திவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கை முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ். சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

தேங்காய் உடைத்தல்
வல்லை முனியப்பர் கோவில் முன்பாக தேங்காய் உடைத்து ஊர்திவழிப் கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த ஊர்திவழி போராட்டத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும்
முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan