முல்லைத்தீவில் மின்கம்பத்தினை உடைத்து தள்ளிய வாகனம்: மின்சாரம் துண்டிப்பு
முல்லைத்தீவு - கொக்குளயர் முதன்மை வீதியில் சிலாவத்தை பகுதியில் மின்சார சபைக்குச் சொந்தமான உயர் அழுத்த மின் கடத்தி செல்லும் மின்கம்பம் ஒன்றின் மீது கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மின்கம்பம் முற்றாகச் சேதமடைந்துள்ளது.
இதனால் சிலாவத்தை கிராமத்திற்கான மின்சாரம் இன்று(09) அதிகாலை தொடக்கம் மாலை 3.00 மணிவரை துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்கம்பத்தினை சீர்செய்யும் நடவடிக்கையில் மின்சார சபையினர்
ஈடுபட்டுள்ளார்கள்.




இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 11 மணி நேரம் முன்

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022