சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்! இரு வாரங்களில் வெளியாகவுள்ள முடிவு
Department of Motor Vehicles
vehicle imports sri lanka
Import
By Shrikanth
இறக்குமதிக்கான சட்ட நடைமுறைகளை மீறிக் கடந்த ஐந்து மாதங்களில் 300இற்கும் மேற்பட்ட வாகனங்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைச் சுங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வாகனங்கள் குறித்து இரு வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத இறக்குமதிகள்
இதில், ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களே அதிகமாக உள்ளன.

கடந்த பெப்ரவரி மாதம் வாகன இறக்குமதி அனுமதி அளிக்கப்பட்ட போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறியே இந்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் குறித்து நிதியமைச்சருடன் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 17 மணி நேரம் முன்
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US