வெடுக்குநாறிமலையில் பொலிஸார் அடாவடி: கடும் கண்டனம் வெளியிட்ட ஐயப்பதாஸ் சுவாமிகள்
சிவராத்திரி நிகழ்விலே வெடுக்குநாறியில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திலே நீதிமன்ற அனுமதியுடன் பூஜைகள் நடைபெற்ற வேளை பாதுகாப்பு படையினர் அடாவடித்தனமாக நடந்து கொண்ட விடயம் கண்டிக்கத்தக்கது என ஐயப்பதாஸ் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு மக்களுக்கும் அவரவர் வழிபாட்டுத்தளங்களில் சமய வழிபாடுகள் செய்ய அனைவருக்குமே உரிமை உண்டு.
அந்த வகையிலே சிவராத்திரி நிகழ்விலே இடையூறு செய்து அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினருக்கு உரிய மரியாதை கொடுக்காது, பலரை கைது செய்து குறித்த நிகழ்வை சின்னாபின்னமாக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
