தமிழர் பகுதியில் விளக்கேற்றினால் கைது செய்யப்படுவீர்கள்: எச்சரிக்கை விடுத்த பொலிஸார்
வவுனியாவில் நெடுங்கேணி பகுதியில் சிவராத்திரி தினமன்று இரவு நேரத்தில் மின் விளக்குகளை ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என அப்பகுதி பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (07.03.2024) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வவுனியா நெடுங்கேணி பகுதியில் உள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி நிகழ்வுகளும் வழிபாடுகளும் விமர்சையாக இடம்பெற்று வருகிறது.
அப்பகுதியில் தொல்பொருள் திணைக்களம் பல ஆண்டுகளாக குறித்த வழிபாட்டு நிகழ்வுகளை குழப்பும் விதமாக செயற்பட்டு வருகின்றது.
இதேவேளை, நாளை நடைபெறவுள்ள சிவராத்திரி நிகழ்வுகளை குழப்பும் விதமாக நெடுங்கேணி பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
