வவுனியாவில் பிடியளவு கமநில திட்டத்தின் ஊடாக உள்வாங்கப்பட்ட காணியில் மீள் பயிரிடல்
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பிடியளவு கமநில செயல்திட்டத்தின் ஊடாக நொச்சிடோட்டை கிராமத்தில் வசதியும் ஒருவருடைய காணியினை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது.
கலந்து கொண்டோர்
இந்நிகழ்வு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் க.விமலரூபன் தலைமையில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) நா.கமலதாசன் மற்றும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பிடியளவு நிலம் செயல்திட்டம் மூலமாக உள்வாங்கப்பட்ட காணியில் நிலக்கடலை (கச்சான்) விதைக்கும் செயற்பாடு பிரதம விருந்தினர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.





திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
