புதிய வரிச்சுமை: மக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சின் அறிவுறுத்தல்
விரிவடையும் பொருளாதாரத்திற்குள் 2024ஆம் ஆண்டளவில் இலங்கை பிரவேசிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, புதிய வரிச்சுமை குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டில் VAT வரி 24% ஆக அதிகரிக்கும் என சில தரப்பினர் முன்வைத்துள்ள கணிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த அல்ல : பசில் மற்றும் கோட்டாபயவின் குடியுரிமையை பறிக்கலாம் - கால்களையும் உயர்த்தி ஆதரவு வழங்க தயாராகும் எம்.பி

பொருளாதார நிலை குறித்து கணிப்புகள்
அவர் மேலும் கூறுகையில், பல்வேறு தரப்பினரும் எதிர்வரும் வருடத்தின் பொருளாதார நிலை குறித்து எதிர்மறையான கோணத்தில் கணிப்புகளை மேற்கொள்கின்றனர்.
ஆனால் பொருளாதாரத்தை முற்றிலும் எதிர்மறையாகவோ அல்லது நேர்மறையாகவோ பார்க்காமல் நடுநிலையாக பார்க்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பெறுமதி சேர் வரியில் (VAT) இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் பட்டியலை நிதி அமைச்சு அடுத்த மாதம் வெளியிடும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam