வன்னியை பாலைவனமாக்க முயற்சி: முன்வைக்கப்பட்ட பகிரங்க குற்றச்சாட்டு

Jaffna Vavuniya Sri Lankan political crisis Economy of Sri Lanka Northern Province of Sri Lanka
By Keethan Jul 06, 2023 11:25 AM GMT
Report

வவுனியாவில் மேற்கொள்ளப்படும் கரும்பு செய்கைக்கு அதிகமான நீர் தேவைப்படுகின்றது. இதனால் வன்னி பகுதியில் நீர் இன்றி பாலைவனமாகும் நிலைமை உருவாகியுள்ளது என முன்னாள் வடமாகாண சபையின் விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே க.சிவனேசன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், வவுனியாவில் கரும்பு செய்கைக்கு 70 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கப்படவுள்ளமை தொடர்பில் விவரமாக எடுத்துரைத்துள்ளார். 

ஒரு ஏக்கர் கரும்பு செய்கையால் வரும் வருமானத்தினை விட ஏனைய பயிர்களைச் செய்தால் 5 மடங்கு வருமானம் பெறப்படும். 

வன்னியை பாலைவனமாக்க முயற்சி: முன்வைக்கப்பட்ட பகிரங்க குற்றச்சாட்டு | Vanni Becomes Desert Sugarcane Is Grown In Vavunia

தரிசாக உள்ள பல ஏக்கர் நிலங்கள்

அத்துடன், கரும்பு செய்கைக்கு அதிகளவான நீர் தேவை என்பதை புள்ளிவிபரம் ஊடாக தெரிவித்துள்ளார்.  இது ஏற்கனவே வடமாகாண சபையினால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்.

12 தொடக்கம் 14 மாதங்கள் கரும்பு செய்கைக்கான அறுவடைக் காலம் இவ்வாறான காலத்திற்குள் ஏனைய பயிர்களைச் செய்தி அதிக லாபத்தினை ஈட்டலாம் என ஆராய்ச்சியால் நிருபிக்கப்பட்டடுள்ளது.  வடமாகாணத்தில் கரும்பு செய்கை செய்து அனுபவப்பட்ட யாரும் கிடையாது.

இலங்கை அரசாங்கத்தின் கரும்பு செய்கை மேற்கொண்ட சீனி உற்பத்தி செய்யப்பட்ட கந்தளாய் சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் இன்று தரிசாகக் கிடக்கின்றன. 

கரும்பு செய்கைக்கு மிக அதிகமான நீர் தேவைப்படுகின்றது. இதனால் வவுனியா வடக்கு பாலைவனமாகும்.

வன்னியை பாலைவனமாக்க முயற்சி: முன்வைக்கப்பட்ட பகிரங்க குற்றச்சாட்டு | Vanni Becomes Desert Sugarcane Is Grown In Vavunia

நிவர்த்தி செய்யப்படவேண்டும்

இவ்வளவு இந்த மக்களின் வாழ்வாதாரத்தினை சீரழித்து இந்த கரும்பு செய்கையினை செய்கை பண்ணவேண்டுமா என்றும் தெரிவித்த அவர்.

முதலாளித்துவ போக்குடைய ரணில் விக்ரமசிங்க தலைமையினாலான அரசாங்கம் இங்குள்ள தொழிலாளர்களின் நிதியினை பயன்படுத்தி பொருளாதாரத்தினை நிவர்த்தி செய்யப்படவேண்டும் என்ற விடையத்தில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

இதில் பாதிக்கப்படப்போவது யார் என்றால் தொழிலாளர்கள்தான்.

ஆனால் இன்று இலங்கையில் இருக்கின்ற பண முதலாளிகளாக இருப்பவர்கள் யார் என்று பார்த்தால் கடந்த காலத்தில் அரசியல் தலைமைத்துவத்தினை ஏற்றிருந்தவர்கள் தான் மிகப்பெரிய பணத்தினை கொண்டிருக்கின்றார்கள்.

வன்னியை பாலைவனமாக்க முயற்சி: முன்வைக்கப்பட்ட பகிரங்க குற்றச்சாட்டு | Vanni Becomes Desert Sugarcane Is Grown In Vavunia

அநேகமானவர்கள் வெளிநாடுகளில் மூன்றாவது மண்டல நாடுகளில் மிகப்பாரியளவில் முதலீடுகளைச் செய்துள்ளார்கள்.

இந்த முதலீடுகளை எல்லாம் மீண்டும் நாட்டிற்குக் கொண்டுவந்து அவர்கள் இங்கே செய்வார்களாக இருந்தால் கடன் மறுசீரமைப்பினை மிக இலகுவாகச் சமாளிக்கமுடியும்.

முதலாளிகளின் முதலீடுகளிலோ அல்லது அவர்களின் எந்த பணத்திலும் கைவைக்காமல் வெறும் தொழிலாளர்களின் பணத்தில் கைவைத்து கடன் மறுசீரமைப்பினை செய்வது இந்த மக்களை மிக மோசமாக வழிநடத்துவதற்கான முன்னுதாரணம் என்றுதான் நான் கூறுவேன்.

வன்னியை பாலைவனமாக்க முயற்சி: முன்வைக்கப்பட்ட பகிரங்க குற்றச்சாட்டு | Vanni Becomes Desert Sugarcane Is Grown In Vavunia

மக்களின் வாழ்வாதாரம்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு செய்யப்படவேண்டிய விடையம் அதனை எப்படிச் செய்யவேண்டும் என்பதற்கு இந்த முதலாளித்துவம் ஒருபோதும் இடமளிக்காது வளமான நாடு ஏன் ஏழையாக இருக்கின்றது என்பதற்கு ஆட்சியாளர்கள்தான் பதில்சொல்லவேண்டும். 

இந்த பொருளாதாரத்தினை மறுசீரமைப்பதற்கோ அல்லது பொருளாதாரத்தினை மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டி எழுப்புவதற்கோ எந்த ஒரு வேலைத்திட்டமும் இதுவரைக்கும் எந்த ஒரு அரசும் வைக்கவில்லை.

இந்த கரும்பு செய்கையினையும் இவ்வாறுதான் பார்க்கலாம் முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினை முன்னர் சொல்வார்கள்.

வன்னியை பாலைவனமாக்க முயற்சி: முன்வைக்கப்பட்ட பகிரங்க குற்றச்சாட்டு | Vanni Becomes Desert Sugarcane Is Grown In Vavunia

ஆராய்ந்து பார்க்கவேண்டும்

தெற்காசியாவின் ஒரு நரி என்று அதுமாதிரியான ஒரு நரிதான் இப்போதும் ஆட்சி செய்கின்றது.

இவர்களைப் பொறுத்தமட்டில் மேலோட்டமாக பார்க்கும்போது இப்போது இருக்கின்ற ஜனாதிபதி நல்லவர் இராணுவம் வைத்திருக்கும் காணிகளை விடுவிக்கின்றார்.

நல்லவர் வல்லவர் என்றுதான் தெரியும். ஆனால் கரும்பு செய்கை என்று குடியேற்றுவதற்காக வவுனியா வடக்கில் இவ்வளவு பெருந்தொகையான வனவளத்தினை அழிப்பதற்கும் தயாராக இருக்கின்றார் என்கின்றபோது இதன் உள்நோக்கம் என்ன என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US